தூத்துக்குடி மாவட்டம் கூசாலிபட்டியை சேர்ந்த அன்பரசன் கேசவன் ஆகியோர் பைக்கில் நெல்லையிலிருந்து  கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருக்கையில் இனாம்மணி யாச்சி அருகே எதிரே வந்த லாரி மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகி னர்.