நாளுக்கு நாள் கடல் ஆமைகளின் இனம்.. அழிந்து வருகிறது. இந்நிலையில்  கடல் ஆமை வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடிமீன்வளக் கல்லூரியில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் ஆமைகளின் வாழ்விடங்களை எளிதில் கண்டறிய முடியும்.