கோடை காலம் என்பதால் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்க தண்ணீர் விற்பனை செய்யும் லாரிகளுக்கு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளன ர்.