தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளரிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கள்ளச்சாராயத்தை தடுக்க முடியாதது தான் திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பினார்