புதிதாக திறந்து வைக்கப்பட உள்ள இந்திய பாராளுமன்றத் கட்டத்தில் சோழர்கால பெருமையையும் சைவ சித்தாந்தத்தின் அருமையையும் விளக்கும் செங்கோல் இடம் பெறுகிறது